Thursday, December 19, 2013

தானம் தரும் பலன்கள்

நம் வாழ்க்கையில் தான தர்மங்கள் செய்து வாழவேண்டும். அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு தனத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

வஸ்திரதானம் ஆயுள் விருத்தியை கொடுக்கும்
பூமிதானம் பிரம்ம லோகத்தை கொடுக்கும்
தேனை வெண்கல பத்திரத்தில் வைத்து கொடுத்தல் புத்திர பாக்கியம் உண்டாகும்
நெல்லிக்காய் தானம் கல்வியறிவு தரும்
கோவிலில் தீப தானம் உயர்ந்த பதவி கிடைக்கும்
விதை வித்துக்கள் தானம் தீர்க்க ஆயுள், சந்ததி விருத்தியை தரும்
அரிசி தானம் பயம் போக்கும்
பழம் தாம்புல தானம் ஸ்வர்கத்தை தரும்
கம்பளி தானம் வாயு ரோகம் நீக்கும்
அன்னதானம் நினைத்தது கிட்டும்

No comments:

Post a Comment