நம் வாழ்க்கையில் தான தர்மங்கள் செய்து வாழவேண்டும். அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு தனத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
வஸ்திரதானம் | ஆயுள் விருத்தியை கொடுக்கும் |
பூமிதானம் | பிரம்ம லோகத்தை கொடுக்கும் |
தேனை வெண்கல பத்திரத்தில் வைத்து கொடுத்தல் | புத்திர பாக்கியம் உண்டாகும் |
நெல்லிக்காய் தானம் | கல்வியறிவு தரும் |
கோவிலில் தீப தானம் | உயர்ந்த பதவி கிடைக்கும் |
விதை வித்துக்கள் தானம் | தீர்க்க ஆயுள், சந்ததி விருத்தியை தரும் |
அரிசி தானம் | பயம் போக்கும் |
பழம் தாம்புல தானம் | ஸ்வர்கத்தை தரும் |
கம்பளி தானம் | வாயு ரோகம் நீக்கும் |
அன்னதானம் | நினைத்தது கிட்டும் |
No comments:
Post a Comment