இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை:
3 AM – 5 AM | நுரையீரல் | தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். |
5 AM – 7 AM | பெருங்குடல் | காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது |
7 AM – 9 AM | வயிரு | சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். |
9 AM – 11 AM | மண்ணீரல் | வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. |
11 AM – 1 PM | இதயம் | இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும் |
1 PM – 3 PM | சிறுகுடல் | மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும் |
3 PM – 5 PM | சிறுநீர்ப் பை | நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம் |
5 PM – 7 PM | சிறுநீரகங்கள் | தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது. |
7 PM – 9 PM | பெரிகார்டியம் | பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம் |
9 PM – 11 PM | உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் | அமைதியாக உறங்கலாம் |
11 PM – 1 AM | பித்தப்பை | அவசியம் உறங்க வேண்டும் |
1 AM – 3 AM | கல்லீரல் | ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும். |
No comments:
Post a Comment